Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கோபக்காரர்: யுவராஜ்சிங்

Webdunia
சனி, 25 அக்டோபர் 2014 (09:12 IST)
நமது இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான விராட் கோலி சற்று கோபக்காரர் என்று நமது இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
 
இலங்கை அணிக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அத்தொடர்களுக்கு விராட் கோலி கேப்டனாக செயல்படுவார். 
 
இதுகுறித்து இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறுகையில், இளம் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒரு கோபக்கார இளைஞர். மேலும் கேப்டனாக செயல்படும் போது அணி தோல்வியுற்றால் மேலும் ஆக்ரோஷமாகி விடுவார்.

கடினமாக உழைப்பதிலும், போட்டியில் கவனம் செலுத்துவதிலும் ஒரு திறமையான வீரர் என்றார். வெளிநாட்டு தொடர்களின் போது வீரர்கள் தங்களுடன் மனைவி அல்லது காதலியை அழைத்துச் செல்வதில் தவறில்லை என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

Show comments