Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் விளையாட உங்கள் வீரர்களை அனுப்பாதீர்கள் – ஆஸ்திரேலிய வீரரின் கருத்தால் சர்ச்சை!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:14 IST)
ஐபிஎல் தொடரில் விளையாட வீரர்களை அனுப்பாதீர்கள் என கிரிக்கெட் வாரியங்களுக்கு ஆலன் பார்டர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆலன் பார்டர் உலக கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை ஐபிஎல் போன்ற பிரான்ச்சைஸ் தொடர்களுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். உள்ளூர்போட்டிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை சர்வதேசப் போட்டிகளுக்குக் கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ள அவர் ‘இது போன்ற தொடர்கள் பாக்கெட்டை பணத்தால் நிரப்பிக் கொள்ளவே நடத்தப்படுகின்றன. அந்த தொடர்கள் டெஸ்ட் போட்டிகளை ஒழித்துக் கட்டவே முயல்கின்றன. இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் போன்றவைதான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் உயிர்ப்போடு கொண்டுவரவேண்டும்’ எனக் கூறியுள்ளார். பார்டரின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல? இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இடைஞ்சல்!

இன்று ஒரு இந்தியா - பாகிஸ்தான் போட்டி! பரபரப்பான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்!

ஆஸ்திரேலியா ஒருநாள், டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு.. கேப்டன் யார்? பும்ராவுக்கு ஓய்வு..!

அகமதாபாத் டெஸ்ட்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. சதம் மற்றும் 4 விக்கெட் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன்..!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு திடீர் உடல்நலக்கோளாறு.. கான்பூர் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments