புதிய ஐபிஎல் அணியான அகமதாபாத் அணியின் பெயர் இதுதான்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (09:53 IST)
ஐபிஎல் தொடரில் புதிதாக இணையும் அகமதாபாத் அணியின் பெயரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்த ஆண்டு புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணி களமிறங்குகிறது. அவருக்காக 15 கோடி ரூபாயை ஒப்பந்த தொகையாக அந்த அணி அறிவித்துள்ளது. இவரைத் தவிர ரஷித் கானை 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். மொத்த ஏலத்தொகையான 90 கோடியில் 37 கோடியை 3 வீரர்களுக்காக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் ஏலத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக அணியின் பெயரை அறிவித்துள்ளது. அகமதாபாத் டைட்டன்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை… இளம் வீரர் குறித்து ஸ்ரீகாந்த் காட்டம்!

கோலி & ரோஹித்துக்கு சிறப்பான ‘send off’ கொடுக்க விரும்புகிறோம்… ஆஸி கிரிக்கெட் வாரிய அதிகாரி!

குகேஷின் ராஜாவை எடுத்து கூட்டத்தில் வீசிய நாகமுரா! - செஸ் போட்டியில் அதிர்ச்சி!

இந்தியா-பாக். மகளிர் உலக கோப்பை: 88 ரன்கள் அபார வெற்றி; பரபரப்புக்கு பஞ்சமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments