Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் பதுங்கிய அப்ரிடி: டுவிட்டரில் மன்னிப்பு வீடியோ

Webdunia
புதன், 30 மார்ச் 2016 (18:26 IST)
டி20 உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ரசிகர்களுக்கு பயந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடி துபாயில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா வந்த அப்ரிடி, இந்தியாவையும், இந்திய ரசிகர்களையும் புகழ்ந்து பேசியது அங்கு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தோல்வியடைந்து வெளியேறிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
 
இதனால் தற்போது பாகிஸ்தான் சென்றால் கோபத்தில் உள்ள ரசிகர்கள் தாக்குதல் நடத்த கூடும் என்பதால் அவர் துபாயில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அப்ரிடி ரசிகர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற முடியமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments