Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆர் சி பி அணிக்குள் வரும் டிவில்லியர்ஸ்… பின்னணி என்ன?

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (13:51 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் பயிற்சியாளர்களான மைக் ஹெஸன் மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலக, இப்போது ஜிம்பாப்வேயின் ஆண்டி ப்ளவர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர் சி பி அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஆர்சிபி அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments