Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி அணியின் கேப்டன் பின்ச் பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (10:40 IST)
ஆஸ்திரேலியா அணியின் லிமிடெட் ஓவர் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சில மாதங்களுக்கு முன்னர்ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக அவர் பார்மில் இல்லாமல் ரன்கள் எடுக்க முடியாமல் சொதப்புவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் டி 20 உலகக்கொப்பை தொடர்தான் அவரின் கடைசி சர்வதேச தொடர். இந்நிலையில் நேற்று அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆனால் போட்டியில் அவர் பீல்ட் செய்த போது அவர் காயமடைந்ததை அடுத்து பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் மேத்யு வேட் கேப்டனாக செயல்பட்டார். இதனால் அடுத்த போட்டியில் பின்ச் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
edited by vinoth

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினாலும் சேப்பாக்கம் டெஸ்ட்டில் கோலி எட்டிய மைல்கல்!

ரிவ்யூ கேட்காமல் வெளியேறிய கோலி… ரசிகர்கள் சோகம்!

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

அடுத்த கட்டுரையில்
Show comments