Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு ஒரு விதி...நடராஜனுக்கு ஒரு விதியா? முன்னாள் வீரர் விமர்சனம்

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (22:11 IST)
natarajan


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணியினர் ஒருநாள் தொடரை இழந்தாலும் டி-20 தொடரை வென்றது. தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இந்நிலையில் தனது குழந்தையின் பிறாப்புக்காக  டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி, இந்தியா வந்துள்ள கேப்டன் கோலியை முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையான விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஆஸ்திரேலியா தொடரில் டி-20 தொடரில் நடராஜன் சிறப்பாக விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரின் போதுதான் நடராஜன் முதல் குழந்தைக்குத் தந்தையானார்.

ஆனால் அவர் தன் குழந்தையைப் பார்க்க உடனடியாக நாடு திரும்பவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்து நேரடியாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆனால் விராட் கோலி தனது முதல் குழந்தை பிறாப்புக்காக இந்தியா திரும்புகிறார். இதில் கோலிக்கு ஒரு விதி, நடராஜனுக்கு ஒரு விதி என்று பிசிசிஐ-ன் விதி உள்ளது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோலிக்கு இது சரிபடாது… அவர் தன் இடத்தில் இறங்கவேண்டும் –முன்னாள் வீரர் அட்வைஸ்!

உலகக் கோப்பை போட்டிகளுக்காக 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மைதானம் இடிக்கப்படுகிறதா?

3 போட்டிகளாக எந்த பங்களிப்பும் செய்யாத ரவீந்தர ஜடேஜா… என்ன ஆச்சு இவருக்கு?

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ்!

ஐசிசி விதியால் இந்தியாவுக்கு லட்டாக கிடைத்த 5 பெனால்டி ரன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments