Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்துக்குள் ஓடிவந்து சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்… போட்டிக்கு நடுவே நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:14 IST)
ராய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய இந்திய அணி நியுசிலாந்தை 108 ரன்களுக்குள் அவுட் ஆக்கி, பின்னர் இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியையும் தொடரையும் வென்றது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் பேட் செய்துகொண்டிருக்கும் போது சிறுவன் ஒருவன் மைதானத்துக்குள் ஓடிவந்து ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். உடனடியாக உள்ளே வந்த மைதான ஊழியர்கள் அவனை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

ஆனால் ரோஹித் ஷர்மா அந்த சிறுவனிடம் பேசி அவரை தானாகவே மீண்டும் கேலரிக்கு செல்ல வைத்தார். இந்த சம்பவத்தால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயிரை கொடுத்து விளையாடிய ஷஷாங்க் சிங்.. கடைசி ஓவரில் கண்டு கொள்ளாத மீடியா..!

ஐபிஎல் வரலாற்றில் விராத் கோலி செய்த மகத்தான சாதனை.. ரோஹித் சர்மா முறியடிப்பாரா?

ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்ற பெங்களூருக்கு எத்தனை கோடி? பஞ்சாபுக்கு எத்தனை கோடி?

18 வருட கனவு.. கையில் கோப்பை.. ஆனந்தக் கண்ணீருடன் விராத் கோஹ்லி..!

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

அடுத்த கட்டுரையில்
Show comments