Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிரபல வீரர்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (21:13 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்னாப்பிரிக்க அணி  வீரர் பிரிட்டோரியஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வந்தவர் டிவைன் பிரிட்டோரியஸ். இவர்,  ஐபிஎல் தொடரில் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக வலம் வரும் இவர்,  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: சில நாட்களுக்கு முன் வாழ்க்கையில் கடினமான முடிவை எடுத்தேன். அதன்படி ஓய்வை அறிவிக்கிறேன். என் சிறுவயதில் நாட்டிற்கு விளையாட என லட்சியம் கொண்டிருந்தேன்.அதற்காக எனக்குக் கடவுள் திறமை கொடுத்து, அதேபோல் தேசத்திற்காக விளையாடும்படி செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments