Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டால்மியாவை வரவேற்க நள்ளிரவு வரை காத்திருந்த குழந்தைகள்

Webdunia
புதன், 4 மார்ச் 2015 (11:30 IST)
கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டால்மியாவை வரவேற்பதற்காக அழைக்கப்பட்டு வந்த குழந்தைகளை, நள்ளிரவு வரை  காத்திருக்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்மோகன் டால்மியா நேற்றிரவு கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். அவரை கொல்கத்தா விமான நிலையத்தில் வரவேற்க டால்மியாவின் நண்பர் ஒரு அறக்கட்டளையிலிருந்து சுமார் 50 அனாதை குழந்தைகளை வரவழைத்துள்ளார். இந்நிலையில் டால்மியாவை வரவேற்க அந்த குழந்தைகள் அனைத்தும் சுமார் இரவு 11.30 மணி வரை  பூங்கொத்துகளுடன் காத்திருந்துள்ளனர்.
 
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து  வருகின்றனர்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

Show comments