4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்கள் சேர்ப்பு!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (17:02 IST)
இன்றைய 4 வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், டிராவிஸ் 32 ரன்களும், மயூஸ் 3 ரன்களும், பீட்டர் 17 ரன்களுடனும் ஸ்மித் 38 ரன் களும் அடித்து அவுட்டாகினர்.

தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் சதம் கடந்து 104 ரன்களுடனும்,மேகரூன் 49 ரன்களுடனும்  விளையாடி வருகின்றனர்.

 இன்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு  255 ரன் கள் எடுத்துள்ளது.

இந்திய அணிதரப்பில், ஷமி 2 விக்கெட்டுகளும்,  அஷ்வின் 1 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்.. 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

பனி நேரத்தில் ஏன் வட இந்தியாவில் கிரிக்கெட் போட்டி.. தென்னிந்தியாவுக்கு மாற்றுங்கள்: சசிதரூர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து.. ரசிகர்களுக்கு டிக்கெட் ரீபண்ட் கிடையாதா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது போட்டி ரத்து.. 5வது போட்டியில் இருந்து சுப்மன் கில் விலகல்..!

மினி ஏலத்தில் சிஎஸ்கே மிஸ் செய்த 5 பிரபல வீரர்கள்.. சோகத்துடன் ஒரு பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments