4 வது டி-20: ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு இதுதான்!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (20:46 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி-20 போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் எடுத்து, ஆஸ்,.,க்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி-20 போட்டி இன்று ராய்ப்பூர், நாராயண  சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி. எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், ஜெய்ஸ்வால் 37 ரன்னும், கெய்க்வாட் 32 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 8 ரன்னும், ரிங்கு சிங்க் 46 ரன்னும், ஜிதேஷ் சர்மா 35 ர்னனும்  அடித்தனர்.

எனவே 9 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 174 ரன்கள் எடுத்து, ஆஸ்,.,க்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆஸ்., அணி சார்பில், ஹார்டி 1 விக்கெடும், ஜேசன் மற்றும் தன்வீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பென் 3 விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments