Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100வது சதம்; சச்சின் கவலைப்படவில்லை - டிராவிட்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2012 (15:18 IST)
FILE
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கரின் 100வது சதம் பற்றி அவர் தன்னளவில் எந்த வித கவலையுமில்லமல்தான் இருக்கிறார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அவர் இது பற்றி எந்த விதக் கவலையுமில்லாமல் இருக்கிறார், அணி விவாதங்களிலும் இதைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை என்கிறார் டிராவிட்.

" நாங்கள் அணிக் கூட்டங்களில் இது பற்றி பேசுவதே இல்லை என்பதுதான் உண்மை. சச்சினும் மிகவும் ரிலாக்ஸாகவே காணப்படுகிறார்.

மும்பையில் சச்சின் 90 ரன்களை எடுத்தார், இங்கு 73 மற்றும் 80 ரன்களை எடுத்துள்ளார். இதனால் அவர் நிச்சயம் அதனருகில் இருக்கிறார். மேலும் முக்கியமானது சில இன்னிங்ஸ்களாகவே டெண்டுல்கர் மிகவும் அழகாக பேட்செய்து வருகிறார்.

எனவே அவர் பெர்த்தில் இந்தச் சாதனையை எங்களுக்காக நிகழ்த்தினால் சிறப்பாக இருக்கும். ஆனால் அவரது மனத்தில் இப்போது இருப்பது என்னவெனில் அவர் இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக ஆடி வருகிறார் என்பதே.

இவ்வாறு கூறினார் டிராவிட்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments