Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை: ஹஸ்ஸி

Webdunia
சனி, 15 மே 2010 (15:46 IST)
FILE
தனது அபார ஆட்டத்தினால் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடு்த்து ஆஸ்ட்ரேலிய அணியை இறுதிக்கு தகுதிபெறச் செய்த மைக்கேல் ஹஸ்ஸி, தனது அணி வெற்றி பெறும் என்று தான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பை இருபதுக்கு 20 இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலிய அணி வென்றது. இறுதி ஓவரில் 5 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார் ஹஸ்ஸி.

“இந்த ஆட்டம் எனக்கு மிகச் சிறந்த உணர்வைத் தந்தது. வெற்றி பெறுவோம் என்று நான் சற்றும் நினைக்கவில்லை. இறுதிக் கட்டத்தில் எவ்வளவு பலத்துடன் மட்டையை வீச முடியுமோ அவ்வளவு பலமாக வீசினேன். வெற்றி பெற்றதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்ல ை ” என்று ஹஸ்ஸி கூறியுள்ளார்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments