புனேயில் புதிய கிரிக்கெட் மைதானம் திறக்கபப்ட்டது

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2012 (12:43 IST)
மஹாராஷ்டிராவின் புனே நகரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத் பவார் திறந்து வைத்தார்.

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரடா ராய் பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில், ஐ.பி.எல் தொடரின் 9 போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா கிரிக்கெட் கூட்டமைப்பின் சார்பில் கட்டப்பட்ட இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 45 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். திறப்பு விழாவில் மஹாராஷ்டிரா முதலமைச்சர் பிருத்விராஜ் சவுஹான் உட்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறாரா பதிரானா? ஐஎல்டி20 போட்டியில் அசத்தல் பவுலிங்..!

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

Show comments