Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரங்காவை வீழ்த்தினார் ஜாகீர்

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2011 (15:09 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதியில் இலங்கை அணி சற்று முன் தரங்கா விக்கெட்டை ஜாகீர் கானிடம் இழந்தது. 20 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த தரங்கா ஜாகீரின் அவுட் ஸ்விங்கருக்கு சேவாகின் அருமையான கேட்சிற்கு ஆட்டமிழந்தார்.

முதல் 5 ஓவர்களில் ரன்கள் வருவது கடினமாக அமைந்தது. சுமார் 3 பவுண்டரிகளை யுவ்ராஜ், ரெய்னா, கோலி ஆகியோர் தடுத்தனர். ஃபீல்டிங் அபாரமாக உள்ளக்டு.

ஸ்ரீசாந்த் இதுவரை ஒழுக்கமாக வீசி வருகிறார். இருப்பினும் தில்ஷான் அவரை ஒரு ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார்.

ஜாகீர் 4-வது ஓவரை வீசி வருகிறார் 4 ரன்களை மட்டும் கொடுத்து தரங்காவை வீழ்த்தினார்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments