Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஆண்டில் 5 கேப்டன்கள்… 60 வருடத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் சம்பவம்!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (08:38 IST)
இந்திய அணிக்கு இந்த ஆண்டில்  5 கேப்டன்கள் தலைமை தாங்கி சர்வதேசப் போட்டிகளை நடத்தியுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் கோலி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சிக்கு விடைகொடுத்தார். அதுவே அவர் கேப்டனாக செயல்பட்ட கடைசி போட்டி. அதையடுத்து இந்த ஆண்டில் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் வெவ்வேறு தொடர்களில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். விரைவில் ஐயர்லாந்து தொடரில் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

இதன் மூலம் 1959 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியை ஒரே ஆண்டில் 5 கேப்டன்கள் வழிநடத்திய சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் மே 12ஆம் தேதி சிஎஸ்கே-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

ஸ்பின்னர்களுக்கு எதிராக தோனி தடுமாறுகிறார்… காரணம் இதுதான் –முன்னாள் வீரரின் கருத்து!

“உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை”- நடராஜன் கருத்து!

கனத்த இதயத்துடன் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுகிறேன்: பத்திரனா அதிர்ச்சி அறிவிப்பு..!

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தான் வீரர்களுக்கு சிறப்புப் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments