Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3-வது அலை தொடக்கம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (11:14 IST)
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து முதல் அலை இரண்டாம் அலை என உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான மக்களை வாட்டி வதைத்தது. இதிலிருந்து எப்போது விடுபெறுவோம் என மிகுந்த துயரத்தில் இருக்கும் மக்களுக்கு மீண்டும் ஆபத்தான எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம். 
 
ஆம், இரண்டாம் அலை ஓய்வதற்குள் மூன்றாம் அலை உருவெடுத்துள்ளது. உலகம் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் தெரிவித்து மக்களை எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் எடை குறைப்பிற்காக தனி ‘நலம்’ க்ளினிக்! எம்ஜிஎம் ஹெல்த்கேர் தொடங்கியது!

காளான்கள் எல்லா வகையிலும் உணவுக்கு ஏற்றவை அல்ல.. அதிர்ச்சி தகவல்..!

பெண்களுக்கும் தாம்பத்திய ஆசை குறைவாக இருக்கலாம்.. என்ன காரணம்?

நெஞ்சுவலிக்கு காரணம் வாய்வா, மாரடைப்பா: எப்படி வேறுபடுத்தி புரிந்து கொள்வது?

தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

அடுத்த கட்டுரையில்
Show comments