அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் எட்டவும் எட்டாத, பத்தவும் பத்தாத தம்மாத்துண்டு டாப் அணிந்துக்கொண்டு இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளார்.