தூய லூர்து அன்னை திருத்தல திருவிழா

Webdunia
செவ்வாய், 17 பிப்ரவரி 2009 (12:06 IST)
பெரம்பூரில் உள்ள தூய லூர்து அன்னை திருத்தலத்தின் 109வது ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்ச்சிகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

விழாவின் இறுதி நாளான நேற்று, ஆடம்பர தேர் பவனி நடத்தப்பட்டது.

திருத்தலத்தில் இருந்து புறப்பட்ட தேர், பெரம்பூர் ரயில்வே விளையாட்டுத் திடலை சென்றடைந்தது. தேர் பவனியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்!

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

Show comments