கிறிஸ்மஸ் : களைகட்டுகிறது பெத்லஹேம்

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2008 (12:22 IST)
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஏசு பிறந்த இடமான பெத்லஹேம் நகர் களை கட்டத் தொடங்கியுள்ளது.

பாலஸ்தீனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் பண்டிகையின்போது களமிழந்து இருந்தது. எல்லைகளில் பதற்றம், உள்நாட்டு கலவரம் என்று பல்வேறு பிரச்சனைகளால் மக்களும் கொண்டாட்டங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் இந்த ஆண்டில் அந்த நிலை மாறியுள்ளது. கிறிஸ்மஸ் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் வரவேற்புப் பெற்றுள்ளன.

இதனால் மக்களும் ஆர்வமுடன் கிறிஸ்மஸ் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

பழனி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர்கள் பங்கேற்பு!

ஸ்ரீவாஞ்சியம்: கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி.. பாவம் நீக்கும் 'குப்த கங்கை'!

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

Show comments