Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத் தமிழருக்காக தென்னிந்திய திருச்சபை சிறப்புப் பிரார்த்தனை

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (12:37 IST)
சிறிலங்க படையினரால் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களின் நல் வாழ்விற்காக சிறப்பு பிரார்த்தனை ஒன்றை தென்னிந்திய திருச்சபை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தூய ஜார்ஜ் பேராலய வளாகத்தில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளதெனவும், அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாயும் தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயம் அழைப்பு விடுத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் கூடி வரும்!- இன்றைய ராசி பலன்கள் (12.05.2025)!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும் சூழல் ஏற்படலாம்!- இன்றைய ராசி பலன்கள் (11.05.2025)!

கும்பகோணத்தில் சாரங்கபாணி பெருமாள் தேரோட்டம்.. பக்தர்கள் கூட்டம், விழாக்கோலம்!

இந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை!- இன்றைய ராசி பலன்கள் (10.05.2025)!

Show comments