ஈழத் தமிழருக்காக தென்னிந்திய திருச்சபை சிறப்புப் பிரார்த்தனை

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (12:37 IST)
சிறிலங்க படையினரால் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களின் நல் வாழ்விற்காக சிறப்பு பிரார்த்தனை ஒன்றை தென்னிந்திய திருச்சபை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தூய ஜார்ஜ் பேராலய வளாகத்தில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளதெனவும், அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாயும் தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயம் அழைப்பு விடுத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

பழனி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம்: அமைச்சர்கள் பங்கேற்பு!

ஸ்ரீவாஞ்சியம்: கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தவாரி.. பாவம் நீக்கும் 'குப்த கங்கை'!

சபரிமலையில் திடீரென நெரிசல் குறைந்தது: 30 நிமிடங்களில் தரிசனம்.. என்ன காரணம்?

Show comments