Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று ஒரு ‌‌திரு‌க்குற‌‌ள்

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2009 (17:16 IST)
குழ‌ந்தைகளா ‌இ‌னி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒரு ‌திரு‌க்குறளை சொ‌ல்‌லி அத‌‌ற்கான பொருளையு‌ம் உ‌ங்களு‌க்கு அ‌ளி‌க்‌கிறோ‌ம். அதோடு ‌திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்க‌‌ள்.

‌ திரு‌க்குற‌ளி‌ன் ‌சிற‌ப்பு

‌ திரு‌க்குற‌ள் மூ‌ன்று ‌பி‌ரிவுகளை‌க் கொ‌ண்டது. அற‌‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் ஆ‌கிய 3 ‌பி‌ரிவுகளாக‌ப் ‌பி‌ரி‌த்து ‌திருவ‌ள்ளுவ‌ர் ‌திரு‌க்குறளை இய‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

‌ திரு‌க்குறளை இய‌‌ற்‌றியது ‌திருவ‌ள்ளுவ‌ர்.

கடவு‌ள் வாழ்த்து

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன ்
நற்றாள் தொழாஅர் எனின். 2

ஒருவ‌ர் க‌ற்ற க‌ல்‌வி‌யி‌ன் பயனாக, தூய அ‌றிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயனென்ன

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments