Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைகளு‌க்கான பழமொ‌ழிக‌ள்

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2010 (17:08 IST)
பழமொ‌ழிக‌ள் பலவு‌ம், நம‌க்கு மு‌ன் வா‌ழ்‌ந்த பெ‌ரியவ‌ர்க‌ள் த‌ங்களது அனுபவ‌த்தை‌க் கொ‌ண்டு த‌ங்களு‌க்கு‌ப் ‌பி‌ன் வாழ வருபவ‌ர்களு‌க்கு வ‌ழிகா‌ட்டு‌ம் நோ‌‌க்கோடு கூ‌றிய வா‌ர்‌த்தைகளாகு‌ம்.

இ‌ங்கு ‌குழ‌ந்தைகளு‌க்கான ‌சில பழமொ‌ழிகளை கூ‌றியு‌ள்ளோ‌ம்.

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இளங்கன்று பயமறியாது
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments