Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தொண்டர்கள்

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (17:34 IST)
கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி 32வது வார்டு பகுதியின் திமுக வை சேர்ந்த சங்கீதா மற்றும்  வெண்ணிலா ஆகியோர் திமுக வின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துகொண்டனர்.


கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகர மத்திய தெற்கு பகுதி 32வது வார்டு பகுதியின் திமுக வை சேர்ந்த சங்கீதா மற்றும்  வெண்ணிலா ஆகியோர் திமுக வின் செயல்பாடுகள் பிடிக்காததால் திமுகவில் இருந்து விலகி  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள்  முதலமைச்சரும், கழக பொதுச் செயலாளருமான திரு.எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று  முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மற்றும்  கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு.மா.சின்னசாமி அவர்களின் முன்னிலையில் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். 
 
உடன் மாவட்ட துணை செயலாளர் மல்லிகா சுப்ராயன் கரூர் சட்டமன்ற தொகுதி பொதுகுழு உறுப்பினர் பசுவை சிவசாமி கரூர் மத்திய மாநகர தெற்கு பகுதி கழகச் செயலாளர் சேரன்.எம்.பழனிசாமி மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments