Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச சமையல் எரிவாயு திட்டம்: பட்ஜெட்டில் அருண் ஜெட்லி தகவல்

இலவச சமையல் எரிவாயு திட்டம்: பட்ஜெட்டில் அருண் ஜெட்லி தகவல்

Webdunia
திங்கள், 29 பிப்ரவரி 2016 (11:26 IST)
2016-2017 ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (29-02-2016) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கவிதையுடன்  பட்ஜெட்டை தொடங்கிய அருண் ஜெட்லி இந்தியாவின் அன்னிய செலவானி கையிருப்பு இது வரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறினார்.


 
 
நாட்டின் அன்னிய செலவானி கையிருப்பு இதுவரை இல்லாத 350 பில்லியன் டாலர் அளவிற்கு  உயர்ந்துள்ளதாகவும். மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ காப்பீடு இந்த பட்ஜெட்டில் அறிமுக படுத்தப்படுவதாகவும் கூறினார்.
 
மேலும் கிராமப்புற மற்றும் சமூகநலத் திட்டங்களுக்கு அதிகம் செலவிட அரசு முன்னுரிமை கொடுப்பதாகவும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம் வகுத்திருப்பதாகவும் கூறினார். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது என அருண் ஜெட்லி கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments