Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த 75 லட்சம் குடும்பங்கள்: அருண் ஜெட்லி

சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்த 75 லட்சம் குடும்பங்கள்: அருண் ஜெட்லி

Webdunia
திங்கள், 29 பிப்ரவரி 2016 (13:32 IST)
2016-2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். சமையல் எரிவாயு குறித்த சில முக்கிய தகவல்களை மத்திய பட்ஜெட்டில் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.

 

 
 
75 இலட்சம் நடுத்தர குடும்பங்கள், அரசு அளித்து வரும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளதாக அருண் ஜெட்லி பட்ஜெட்டில் குறிப்பிடார்.
 
மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம் வகுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments