Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் சிங் ’’கடவுளின் குழந்தை ‘’ - சுஷாந்த்சிங் சகோதரி உருக்கம்

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (18:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துப் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்தாண்ண்டு மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இவரது மரணம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த்தை கெளவிப்பதற்காக ஆஸ்திரேலேவியாவில் ஒரு பெஞ்சிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுஷாந்தின் தங்கை அவரைப் நினைவுகூர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில்,சுஷாந்த் சிங் வாழ்கிறார். அவரது பெயர் வாழ்கிறது. தூய ஆன்மாவின் தாக்கம் என்பது இதுவே, நீங்கள் கடவுளுடைய குழந்தை;  என் குழந்தை நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள்…மேலும் சுஷாந்த் ஒரு வானியலாளர், சிறந்த மனிதாபிமானி எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments