Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது இதுதானோ! வைரலாகும் நடிகையின் புகைப்படம்

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:50 IST)
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகையின் குட்டை பாவடை காற்றில் பறக்க அதை புகைப்படக்காரர்கள் க்ளிக் செய்து இணையதளத்தில் விட தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


 

 
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது செய்து தன்னைப்பற்றி எல்லோரும் பேசும்படி நடந்துக்கொள்வார். இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஷில்பா ஷ்ட்டி குட்டை பாவடை அணிந்து சென்றுள்ளார்.
 
நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய அவர் படியில் இறங்கி வரும்போது அவரது குட்டை பாவடை காற்றில் பறந்தது. இதை அங்கு இருந்த புகைப்படக்காரர்கள் வரிசையாக க்ளிக் செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 
 
காத்திருந்த புகைப்படக்காரர்களுகு காற்று அவர்கள் பக்கம் நிற்க, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ திரைப்படம் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்..!

‘மத கஜ ராஜா’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த விஷால் - அஞ்சலி: இன்னொரு நாயகி யார்?

தங்க நிற உடையில் சிலை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

அடுத்த கட்டுரையில்
Show comments