Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது இதுதானோ! வைரலாகும் நடிகையின் புகைப்படம்

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:50 IST)
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகையின் குட்டை பாவடை காற்றில் பறக்க அதை புகைப்படக்காரர்கள் க்ளிக் செய்து இணையதளத்தில் விட தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


 

 
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார். இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது செய்து தன்னைப்பற்றி எல்லோரும் பேசும்படி நடந்துக்கொள்வார். இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஷில்பா ஷ்ட்டி குட்டை பாவடை அணிந்து சென்றுள்ளார்.
 
நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய அவர் படியில் இறங்கி வரும்போது அவரது குட்டை பாவடை காற்றில் பறந்தது. இதை அங்கு இருந்த புகைப்படக்காரர்கள் வரிசையாக க்ளிக் செய்து இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. 
 
காத்திருந்த புகைப்படக்காரர்களுகு காற்று அவர்கள் பக்கம் நிற்க, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments