Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஏன் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டேன்? பிரபல பாலிவுட் நடிகை பேட்டி

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:59 IST)
நான் வெளியிட்ட புகைப்படத்தை எடுத்தது ஒரு பெண் புகைப்படக் கலைஞர் என்பதால் தான் அதை வெளியிட்டேன் என பிரபல பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் கூறியுள்ளார்.


 

 
பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் அண்மையில் தனது நிர்வாண புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதற்கு பலரும் அவரை விமர்சித்தனர். சமீப காலமாக நடிகைகள் யாரேனும் நிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியிட்டால் அவர்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதேபோன்று நடிகை ஈஷா குப்தா சிக்கியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் புகைப்படம் வெளியிட்டது குறித்து நடிகை கல்கி கொச்லின் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
பெண்களாக நாம் ஆண்களின் கண்ணோட்டத்தில் இருந்து சித்தரிக்கப்படுகிறோம். ஆனால் இந்த புகைப்படத்தை எடுத்தது ஒரு பெண் புகைப்படக் கலைஞர். அதனால்தான் நான் இதை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி பகிர்ந்தேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதம் பூஷன் விருது பெற்றவர்களுக்கு நாளைப் பாராட்டு விழா… அஜித் கலந்துகொள்ள மாட்டாரா?

ரி ரிலீஸுக்குக் காத்திருக்கும் விஜய்யின் இன்னொரு படம்!

சினேகன் –கன்னிகா தம்பதிகளுக்கு கமல்ஹாசன் வைத்த வித்தியாசமான பெயர்கள்!

2018 பட இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா!

மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் கூட்டணி… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments