Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷி கபூர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (12:20 IST)
நடிகர் ரிஷி கபூர் மீது மஹாராஷ்டிரா போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.


 

பிரபல பாலிவுட் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் ராஜ்கபூரின் மகன் ரிஷி கபூர். இவரும் நடிகர்தான். அதுமட்டுமல்ல, அப்பாவைப் போலவே இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தார். மரங்களை வெட்டியதற்காக இவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் அனுமதி வாங்கித்தான் இவர் மரங்களை வெட்டியுள்ளார். ஆனால், அனுமதி வாங்கியதற்கும் மேலாக மரங்களை வெட்டினார் என்று கூறி இவர் மீதும், காண்ட்ராக்ட் எடுத்தவர் மீதும் மஹாராஷ்டிராவின் மரப் பாதுகாப்புச் சட்டத்தின் 8 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சீரியலில் அம்மா - மகன்.. நிஜத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடி..!

கிங்டம் படத்துக்கு எதிர்ப்பு… ராமநாதபுரத்தில் காட்சிகள் ரத்து.. பின்னணி என்ன?

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

தேசிய விருதை வாங்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை… ஊர்வசி பதில்!

பராசக்தி படத்தில் நான் ஏன் நடிக்கவில்லை… முதல் முறையாக மனம் திறந்த லோகேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments