Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீடூ: புகார் மட்டும் தான் கூறுவோம்; ப்ரூஃப் கேட்க கூடாது - ராதிகா ஆப்தே பளீச்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (11:24 IST)
மீடூவில் புகார் கூறும் நடிகைகளிடம் ஆதாரம் கேட்கக்கூடாது என நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
 
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் தோனி, வெற்றிச்செல்வன், ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மீடூவில் இவர் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி அவ்வப்போது தைரியமாக வெளியே கூறி வருகிறார்.
 
இந்நிலையில் மீடூ குறித்து பேசிய அவர் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். மீடூ புகார் கூறும் நடிகைகளிடம் ஆதாரம் கேட்பது தவறு. இந்த விஷயத்தில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு சுத்த முடியாது என ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்