தீபிகாவின் இந்த முடிவுக்கு யார் காரணம்?

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (18:17 IST)
தீபிகா படுகோனேவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பத்மாவத். இந்த படம் கடும் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளையும் தாண்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்த படத்திற்கு பின்னர் அவர் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார். இதற்கு காரணம் தீபிகா ஹீரோவுக்கு சமமாக சம்பளம் கேட்பதுதான் என்று சில தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
 
பத்வாவத் படத்திற்காக இயக்குனர் பன்சாலி தீபிகாவுக்கு வழக்கத்தை விட அதிக சம்பளம் கொடுத்துவிட்டார். இதனால் இனி வரும் படங்களுக்கெல்லாம் அதிக சம்பளத்தையே எதிர்ப்பார்க்கிறாராம்.
 
மேலும் கதை சொல்லும் இயக்குநர்களிடம் கதையில் கை வைக்கும் உரிமையும் கேட்கிறாராம். இதனால், இவ்வாறு தீபிகா மாறியதற்கு சஞ்சை லீலா பன்சாலிதான் காரணம் என்று மற்ற தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

இப்ப அந்த காரை யார் வச்சிருக்கா? விஜய் - த்ரிஷா குறித்த கேள்விக்கு நடிகர் விமல் பதில்..!

6 மாதங்கள் தாக்கு பிடிப்போம்.. இதுவரை பழைய ஏவுகணை.. இனிமேல் புதிய நவீன ஏவுகணை.. ஈரான் மிரட்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments