Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான கட்டிடத்தில் விபச்சாரம்

Webdunia
சனி, 29 நவம்பர் 2014 (12:13 IST)
மும்பை போலீசார் பியூட்டி சென்டர் ஒன்றில் நடத்திய சோதனையில் அங்கு விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இளம் பெண்களை கைது செய்து பெண்கள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பினர். 
பியூட்டி பார்லரின் உரிமையாளர் விபச்சார வேட்டை குறித்து கேள்விப்பட்டதும் தலைமறைவாகிவிட்டார். போலீஸ் அவரை தேடி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்தில் அனைவரையும்விட கவலையில் இருப்பவர் ப்ரியங்கா சோப்ரா. போலீஸ் சோதனை நடத்திய பியூட்டி பார்லர் ப்ரியங்காவுக்கு சொந்தமான கட்டிடத்தில்தான் இயங்கி வந்தது. உரிமையாளர் என்றமுறையில் போலீசார் ப்ரியங்காவை தொந்தரவு செய்யப் போவதில்லை என்றாலும் விபச்சார வழக்கில் ப்ரியங்காவின் பெயரையும் இணைத்துப் பேசுவது அவருக்கு கடும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments