Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான்கு தினங்களில் 28.25 கோடிகள் வசூலித்த பாதல்பூர்

நான்கு தினங்களில் 28.25 கோடிகள் வசூலித்த பாதல்பூர்
, புதன், 25 பிப்ரவரி 2015 (13:11 IST)
பிரபல திரைக்கதைகயாசிரியரும், இயக்குனருமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் பாதல்பூர் திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டுடன் வெற்றிகரமாக ஓடுகிறது. 
வருண் தவான், நவாசுதீன் சித்திக் நடித்திருக்கும் இந்த டார்க் மூவி வெளிநாடுகளிலும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்தியாவில் இப்படம் வெளியான முதல்நாள் 7 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாள் 8.75 கோடிகள். ஞாயிறு அன்று 8.25 கோடிகள். திங்கள்கிழமை 4.25 கோடிகளை வசூலித்துள்ளது. மொத்தமாக 28.25 கோடிகள்.
 
பாதல்பூர் போன்ற இறுக்கமான ஒரு திரைப்படம் இவ்வளவு கோடிகளை நான்கு தினங்களில் வசூலித்தது ஆச்சரியம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil