Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா துறைகளிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது - பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (09:31 IST)
நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகை எல்லா துறைகளிலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக, சினிமாவில் பட வாய்ப்பிற்காக தங்களை படுக்கைக்கு அழைத்தனர் என பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இந்த விஷயத்தை பூதாகரமாக்கியுள்ளார். 
 
இந்நிலையில் தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியான அடா சர்மா பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது என்றும் சினிமாத் துறை என்பதனால் இதை பெரிது படுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
 
கேவலமான புத்தி உள்ளவர்கள் பெண்களை அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு சம்மதிப்பதும், எதிர்ப்பதும் அவரவர் சொந்த முடிவு. திறமை இருந்தால் யாருக்கும் அடிபணிய அவசியம் தேவயில்லை என்றார்.
பெற்றோர்கள் பெண் பிள்ளைகள் வெளியே போனால் பார்த்து போ, தெரியாதவரிடம் பேசாதே என்று அறிவுரை கூறுகிறார்கள். அதேபோல் ஆண் பிள்ளைகளிடமும் பெண்களை மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து வளர்த்தால் பாலியல் வன்மங்களே ஏற்படாது என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

விஜய் சேதுபதி –பூரி ஜெகன்னாத் படத்துக்கு இசையமைக்கும் வாரிசு இசையமைப்பாளர்!

அடுத்த கட்டுரையில்