Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேண்டா வெறுப்புடன் முத்தக் காட்சிகளில் நடித்தேன்: ஐஸ்வர்யா ராய்

வேண்டா வெறுப்புடன் முத்தக் காட்சிகளில் நடித்தேன்: ஐஸ்வர்யா ராய்
, புதன், 16 நவம்பர் 2016 (19:52 IST)
ஏ தில் ஹேய் முஷ்கில் படத்தில் நடிகர் ரன்பீர் கபூருடன் முத்தக் காட்சிகளில் வேண்டா வெறுப்புடன் நடித்தேன் என்றேன் நடிகை ஐஸ்வர்யா ராய் மனம் திறந்து கூறியுள்ளார்.


 

 
பாலிவுட்டில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். மேலும் 5 வருட இளைவெளிக்கு பின் கடந்த வருடம் தான் மீண்டும் நடிக்க வந்தார்.
 
அந்த வரிசையில் இந்த தீபாவளிக்கு இவர் ரன்பீர் கபூர் உடன் இணைந்து நடித்த ஏ தில் ஹேய் முஷ்கில் படம் வெளியானது. இதில் ரன்பீருடன் முத்த காட்சிகளில் நடித்துள்ளார்.
 
43 வயதான இவர் திருமணத்துக்கு பிறகு திரைப்படத்தில் நெருக்கமான காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்தது குறித்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதவது;-
 
முத்த காட்சிகளில் வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக நடித்தேன். நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் அபிஷேக் பச்சன் அதிருப்தியில் உள்ளார், என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்தில் ஆட்டம் போட்ட நடிகைக்கு 1 கோடி சம்பளம்