Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணி பார்ட்டியில் சல்மானிடம் ஆட்டையைப் போட்ட பெண்கள்

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (12:40 IST)
பாலிவுட்டில் தடுக்கி விழுந்தால் தண்ணி பார்ட்டிதான். நடிகர்களுக்குள் நடக்கும் அடிதடிகள் மையங்கொள்ளும் இடம், இந்தத் தண்ணி பார்ட்டிகள்.


 

 
சில தினங்கள் முன்பு ஒரு பார்ட்டி. தண்ணி ஆறாக ஓடியது. அப்போது 4 இளம் பெண்கள் சல்மான் கானின் ரசிகைகள் என்றபடி வளைய வந்திருக்கிறார்கள். பார்ட்டி உற்சாகத்தில் ரசிகை யார் ரகசிய ஏஜெண்ட் யார் என்று எப்படி பார்க்க முடியும்?
 
பார்ட்டி முடிந்து சமநிலைக்கு திரும்பிய போது, ரசிகைகள் 4 பேரும் எஸ்கேப். அவர்களுடன் சல்மானின் பர்ஸ், கூலிங்கிளாஸ் உள்பட பல காணவில்லை.
 
பார்ட்டிக்கு வந்த ஸ்ரேயா, சுஷ்மிதாவின் பொருள்களையும் அந்தப் பெண்கள் ஆட்டையை போட்டிருக்கிறார்கள்.
 
போலீஸில் புகார் தரலாம் என்ற யோசனையை சல்மான் ஏற்கவில்லை. நியாயம்தான். அவர்கள் ஏதாவது தந்துதானே திருடியிருப்பார்கள்.

ரெண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் போல… அழகிய போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்!

வெக்கேஷன் போட்டோ ஷூட் ஆல்பங்களைப் பகிர்ந்த கீர்த்தி பாண்டியன்!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் அனிருத்… ஜவான் செண்ட்டிமெண்ட்!

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

Show comments