Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராய் செய்த வேலையால் திக்குமுக்காடி போன அபிஷேக் பச்சன்..!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (11:56 IST)
முன்னாள் உலக அழகியும், சூப்பர் ஸ்டாரின் மருமகளுமான ஐஸ்வர்யா ராய் பச்சனின்  கணவர் அபிஷேக் பச்சனுக்கு இன்று 43 முன்றாவது பிறந்தநாள். 


 
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையத்தில் இன்று கணவர் அபிஷேக் பச்சனின் பிறந்தநாள் என்பதால் வித்யாசமான முறையில் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. 
 
கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அபிஷேக்கின் குழந்தை பருவ புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'ஹேப்பி பர்த் டே மை பேபி' என வாழ்த்து பதிவிட்டுள்ளார். 
 
இது, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. மனைவியின் இந்த செயல், அபிஷேக் பச்சனை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்துள்ளது. 


 
அபிஷேக் பச்சனின் குழந்தை பருவ, இளமை கால புகைப்படங்ககளை பார்த்த ரசிகர்கள் அதனை ஷேர் செய்துவருகின்றனர்  . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வியால் எழுந்த புரிதல்!

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?

சூர்யா 45 படத்தின் அப்டேட் கொடுத்த சாய் அப்யங்கர்!

இன்று வெளியாகிறது தனுஷின் ‘குபேரா’ டிரைலர்!

நடிகனாக இருப்பது சலிப்பாக உள்ளது… இயக்குனர் மிஷ்கின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments