Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருபாலுறவு பெண்கள் ஐ.வி.எஃப் முறையில் கருத்தரிக்க அனுமதி

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (00:26 IST)

ஒருபாலுறவு பந்தத்தில் இருக்கும் பெண்களும், திருமணம் ஆகமலோ, மணமானபின் பிரிந்தோ தனியாக வாழும் பெண்களும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் (In Vitro Fertilization) மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கும் சட்டத்தை பிரான்ஸ் இயற்ற உள்ளது.

43 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்களுக்கு இந்த அனுமதி பொருந்தும். பிரான்ஸ் சுகாதார இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும்.

இரண்டு ஆண்டுகால போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு பிறகு இந்தச் சட்டம் பிரான்ஸ் நாட்டில் அமலாக உள்ளது.

இத்தகைய சட்டம் ஏற்கனவே பிரிட்டன் மற்றும் பிற 10 ஐரோப்பிய நாடுகளில் அமலில் உள்ளது.

சட்டம் அனுமதிக்காததால் செயற்கை கருத்தரிப்பு செய்துகொள்ள பல பிரெஞ்சு பெண்கள் அதிகம் செலவு செய்து பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் சென்று வந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments