Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவநிலை மாற்றத்தில் இருந்து நம்மை காப்பாற்றுமா மரங்கள்?

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (18:21 IST)
பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட மனிதர்களுக்கு கிடைத்த ஆயுதம்தான் மரங்கள்.


 
மரங்கள் கார்பனை கிரகித்துக் கொள்கின்றன; மண் அரிப்பை தடுத்து வெள்ள அபாயத்தை குறைக்கின்றன.
 
அமெரிக்க நாட்டின் நிலப்பரப்புக்கு சமமான நிலப்பரப்பில் மரம் வளர்த்தால் உலகின் கரியமில வாயு அளவு 25% வரை குறையும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments