வடகொரிய தலைவர்கள் ரயிலில் மட்டும் செல்லும் ரகசியம் என்ன?

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (18:22 IST)
4வட கொரிய தலைவர்கள் விமானத்தில் வெளிநாடு செல்லாமல் ரயிலில் செல்லுகின்ற ரகசியம் என்ன தெரியுமா?
இந்த வழக்கத்தை கிம் ஜாங்-உன்னின் தாத்தா கிம் இல்-சுங் தொடங்கி வைத்தார். கிம் இல்-சுங் தனது சொந்த ரயிலில் வியட்நாமுக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றார்.
 
விமானத்தில் செல்வதற்கு அவருக்கு இருந்த அச்சமே இதற்கு காரணமாகும். இந்த ரயில்கள் ஆடம்பர, தோலாலான சோபாக்களை கொண்டதும், கூட்டம் நடத்துவதற்கான அறைகளை கொண்டதுமாக இருந்தன.
 
இன்று, கிம் ஜாங்-உன்-க்கு சொந்தமான ரயிலில் 21 குண்டு துளைக்காத பெட்டிகள் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட சோபாக்களும் இதிலுள்ளன.
 
பாதுகாப்பு ரயில் ஒன்று முன்னால் செல்ல, இன்னொன்று பின்னால் வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments