Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழ்மையில் தவிக்கும் மக்களை மீட்க பணக்கார நாடுகள் முன்வர வேண்டும்

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (21:43 IST)
ஏழை நாடுகளில் உள்ள மக்களின் வறுமையைப் போக்க, பணக்கார நாடுகள் ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஐ.நா. சபையின் மூத்த அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
அதன்படி, குறைந்தபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ள 48 நாடுகளில், வறுமையில் தவிக்கும் மக்களை அதிலிருந்து மீட்க முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
ஐ.நாவின் துணை தலைமை செயலரான கயன் சந்திர ஆச்சார்யா, துருக்கியில் தொடங்கிய குறைந்தபட்ச வளர்ச்சியை கண்டுள்ள நாடுகளுக்கான கருத்தரங்கத்தின் போது, பிபிசி செய்தியாளரிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் உதவி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருமளவு குறைந்துவிட்டது. அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் ஆப்ரிக்க நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், உலகில் எவ்வளவு நெருக்கடியான நிலை ஏற்பட்டாலும் ஒரு பில்லியன் மக்களைக் கொண்ட அந்த நாடுகளை மறந்துவிடக்கூடாது என்றார் அவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments