12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசி சோதனை: ஃபைசர் திட்டம்

Webdunia
12 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் தடுப்பூசியைப் பரிசோதனை செய்ய ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக 4,500 குழந்தைகள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அமெரிக்கா, பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சோதனை நடக்கும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு 10 மைக்ரோகிராம் அளவிலும் 6 மாதம் முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு 3 மைக்ரோகிராம் அளவிலும் தடுப்பு  மருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது.
 
முதற்கட்டமாக 144 குழந்தைகளிடம் குறைந்த அளவு மருந்தைக் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் புதிய  பரிசோதனைகள் தொடங்க இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments