Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் இருந்து இராக் செல்லும் அமெரிக்கா துருப்புகள்: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (13:47 IST)
வடக்கு சிரியாவிலிருந்து திரும்பப்பெறப்பட்ட அமெரிக்க துருப்புகள் அங்கிருந்து புறப்பட்டு மேற்கு இராக்கிற்கு செல்ல இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய திட்டத்தின்படி ஏறத்தாழ 1000 ராணுவ வீரர்கள் ஐ.எஸ் அமைப்பின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அனுப்பப்படுகிறார்கள் என்று எஸ்பர் கூறி உள்ளார். அமெரிக்கத் துருப்புகள் அனைத்தும் நாடு திரும்பும் என முன்னர் டொனால்ட் டிரம்ப் கூறி இருந்தார்.
 
இராக் நாட்டில் மீண்டும் ஐ.எஸ் எழுச்சி பெறுகிறது. அவர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் இராக் அரசுக்கு ஆதரவாக இருக்குமென எஸ்பர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments