Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் இருந்து இராக் செல்லும் அமெரிக்கா துருப்புகள்: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (13:47 IST)
வடக்கு சிரியாவிலிருந்து திரும்பப்பெறப்பட்ட அமெரிக்க துருப்புகள் அங்கிருந்து புறப்பட்டு மேற்கு இராக்கிற்கு செல்ல இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய திட்டத்தின்படி ஏறத்தாழ 1000 ராணுவ வீரர்கள் ஐ.எஸ் அமைப்பின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அனுப்பப்படுகிறார்கள் என்று எஸ்பர் கூறி உள்ளார். அமெரிக்கத் துருப்புகள் அனைத்தும் நாடு திரும்பும் என முன்னர் டொனால்ட் டிரம்ப் கூறி இருந்தார்.
 
இராக் நாட்டில் மீண்டும் ஐ.எஸ் எழுச்சி பெறுகிறது. அவர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் இராக் அரசுக்கு ஆதரவாக இருக்குமென எஸ்பர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments