Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன நிறுவனங்களை தடை செய்த அமெரிக்கா!

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (14:16 IST)
சீனாவில் வீகர் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடப்பதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுவதை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளைத் தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
 
இந்த நிறுவனங்களால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாது. இந்த நிறுவனங்கள் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா வணிக துறையின் தரவு ஒன்று கூறுகிறது. 
 
மேற்கு சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில், விசாரணையின்றி லட்சக்கணக்கான முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்தத் தடை குறித்து சீனா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments