பிரிட்டனில் மூன்றாவது ‘ஒமிக்ரான்’ தொற்று கண்டுபிடிப்பு

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:30 IST)
பிரிட்டனில் மூன்றாவது நபருக்கு கொரோனா ஒமிக்ரான் திரிபு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
 
பாதிக்கப்பட்ட நபர் தற்போது பிரிட்டனில் இல்லை எனவும், அவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு வந்துசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கட்டாய முகக் கவசம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு எடுத்துவரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் திரிபு மிகவும் வேகமாகப் பரவக்கூடிய அபாயம் கொண்டதாக இருக்கலாம் என தொடக்ககட்ட ஆய்வுகளில் தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments