Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூலில் தற்கொலைத் தாக்குதல். 10 பேர் பலி

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2016 (20:11 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று நடந்துள்ளது.


 

 
குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் துணை உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
 
தாலிபனுக்கு எதிரான கிளர்ச்சித் தடுப்பு பிரிவு அமைந்துள்ள தேசிய சிவில் ஒழுங்கு காவல்துறையின் தலைமையகத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
 
கடந்த மாதத்தில் காபூலில் பல தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments