Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தரிசனம்

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (23:47 IST)

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருப்பதி கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்கு இன்று காலை சென்றார். அங்கு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் காணிக்கை அளித்து, தனது பிரார்த்தனையை நிறைவேற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

புதுவையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments