Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தரிசனம்

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (23:47 IST)

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருப்பதி கோயிலில் இன்று தரிசனம் செய்தார்.

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலுக்கு இன்று காலை சென்றார். அங்கு தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் காணிக்கை அளித்து, தனது பிரார்த்தனையை நிறைவேற்றினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments