Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு எதிராக சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம்

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2015 (19:32 IST)
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி உரை நிகழ்த்தியபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐ.நாவுக்கு வெளியில் 200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
 

 
நீதிக்கான சீக்கியர்கள் என தம்மை அழைத்துக் கொண்ட அந்தக் குழுவினர் மோடியின் தேசியவாத அரசாங்கம் மதச் சிறுபான்மையினர் மீது பெரும் வன்முறையை ஏவி விடுவதாக குற்றம்சாட்டினர்.
 
சீக்கியர்களுக்கான தனி நாடு குறித்து, பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.
 
சிலிக்கன் வேலியில் உள்ள ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள மோடியின் பொது கூட்டத்தைப் புறக்கணிக்குமாறு அந்தக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஆனால், பிரதமர் நரேந்திர மோதிக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டுமென அந்தப் பகுதியில் இருக்கும் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் இந்தியப் பாராம்பரியத்திலிருந்து வந்தவர்கள்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments